தாயும் தந்தையும்
-------------------------------
உரிமையிலும் கடமையிலும்
ஒன்றாக இருந்தாலும்
உடலாலும் மனத்தாலும்
வேறு வேறு தான்
இறைவனின் படைப்பிலே
இருக்கின்ற வேற்றுமையின்
மகத்துவத்தை உணர்ந்தாலே
குடும்பத்தில் மகிழ்ச்சிதான்
தாயும் தந்தையும்
வேற்றுமையில் ஒற்றுமை
---------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
-------------------------------
உரிமையிலும் கடமையிலும்
ஒன்றாக இருந்தாலும்
உடலாலும் மனத்தாலும்
வேறு வேறு தான்
இறைவனின் படைப்பிலே
இருக்கின்ற வேற்றுமையின்
மகத்துவத்தை உணர்ந்தாலே
குடும்பத்தில் மகிழ்ச்சிதான்
தாயும் தந்தையும்
வேற்றுமையில் ஒற்றுமை
---------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
ஸூப்பர் இரசித்தேன்.
பதிலளிநீக்குஅருமை சகோ
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குநல்ல கவிதை
பதிலளிநீக்குஇரா முத்துசாமி
http://agharam.wordpress.com
அருமை
பதிலளிநீக்குhappy 2018
https://kovaikkothai.wordpress.com/